ஐயா,<br>                    10 டிசம்பர் 2009 தேதியிட்ட &#39;புதிய தலைமுறை&#39; இதழில் திரு. இரவிசந்கிரன் எழுதிய &#39; உபுண்டு: எல்லாம் இலவசம்; உரிமை நம் வசம்&#39; கட்டுரையை படித்தேன் மிகவும் அருமை. மென் பொருளில் முழு சுதந்திரத்திரத்தைப்பற்றியும், உபுண்டு லினக்ஸ் பற்றியும் தெளிவுற விளக்கியிருந்தார். உபுண்டு தமிழ் குழுமம், தனது மடலாற்குழுவின் மூலம் புதியவர்களுக்கு உதவி வருகிறது. புதியவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் &#39;<a href="http://ubuntu-tam.lists.ubuntu.com">ubuntu-tam.lists.ubuntu.com</a>&#39; என்ற வலைதளத்தில் தங்களை பதிந்து தங்கள் ஐயங்களை நிவத்தி செய்யலாம். மேலும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். &#39;உபுண்டு ஆசான் திட்டம்&#39; மூலம் உபுண்டு லினக்ஸ் பயிற்றுவிக்கப்படுகிறது.<br>
                     தங்களின் கட்டுரையின் வாயிலாக சுமார் 50 பேர் கடந்த ஐந்து தினங்களில் உபுண்டு லினக்ஸ் வட்டுக்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.<br><br>நன்றி,<br><br>ந பத்மநாதன்,<br>ஒருங்கினைப்பாளர் - நிகழ்வுகள்,<br>உபுண்டு தமிழ் குழுமம்.<br clear="all">
<br>-- <br><br><br>Knowledge is power !<br><br>&quot;Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser&quot;<br>