<div class="gmail_quote">வணக்கம்<br><br>07.01.2009 திருவண்ணாமலை, அருணை பொறியியல் கல்லூரியில் கட்டற்ற மென்பொருளும் தமிழ்க் கணிமையும் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இரு நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.<br>
<br>குனு லினக்ஸில் தமிழ் வசதிகள்,&nbsp; மின்னெழுத்துக்கள் பற்றிய அறிமுகம், பன்மொழித்தன்மை வாய்ந்த நிரலாக்கம், மொழிபெயர்ப்பு உதவிக் கருவிகள், யுக்திகள் முதலியன செய்முறையாக விளக்கப்பட்டன. உபுண்டு இயங்கு தளம் பயன்படுத்தப்பட்டது.<br>

<br>மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.&nbsp; சிலர் தமிழாக்கத்திற்கு பங்களிக்க முனவந்துள்ளனர். வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தமைக்கு தியாகராஜன் அவர்களுக்கு நன்றி. <br><br>நிகழச்சியினை ஒருங்கிணைத்து நடத்தித் தந்த அருணை பொறியியல் கல்லூரி, கணினி அறிவியல் துறைத் தலைவர், திரு. செல்லத் தமிழன் அவர்களுக்கு நன்றி.<br clear="all">
<font color="#888888"><br>-- <br><br>ஆமாச்சு<br>
</font></div><br><br>