அனைவருக்கும் வணக்கம்,<br><br>சித்திரை 6 ஆம் நாள் (ஏப்ரல் 19) அன்று, கீழ்க்கண்ட விஷியங்கள் விவாதிக்கப்பட்டன.<br><br>1) ஆமாச்சு - உபண்டு அணித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து விலகி வேறு பணிகளில் ஈடுபட விருப்பம் தெரிவித்தார்<br>2) அதைத் தொடர்ந்து ஏன் விலகுகிறீர்கள் என கேட்க, ஆமாச்சு தனது காரணத்துடன் என்எனன்ன பணிகளை செய்ய வெண்டும் என்பதையும் விளக்கினார்<br>
2) உபண்டு அணித் தொடர்பாளர் பொறுப்பை ஏற்க - அருண் மற்றும் அப்துல் ஹலீம் ஆகிய இருவரும் தயாராக உள்ளனர்.<br>
<br>உங்களுக்கு எதாவது கருத்து இருந்தால் உபண்டு மடலாடற் முழுவிற்கு அனுப்பவும்<br><br>-- <br>அன்புடன்<br>அருண்<br><br>"நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்"