On Tuesday 11 Sep 2007 1:33:21 am you wrote: > சிலவேளை அர்த்தம் கொள்ளலில் மாறுபாடுகள் ஏற்படலாம். பாருங்க, பழகுங்க பிடிச்சிருந்தா நிறுவிக்கோங்கன்னு பாப்பையா அவர்களின் வசனத்தையும் சேர்த்து சொ ன்னேன்... ;-) -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!